Monday, June 24, 2013

மருந்தின்றி நீரிழிவு நோயைக் குணப்படுத்துவது எப்படி ....?


மருந்தின்றி நீரிழிவு நோயைக் குணப்படுத்துவது எப்படி ....?

·         பசிக்கும்பொழுது மட்டும் சாப்பிடுங்கள்.

·         உணவினை நாக்கில் சுவைத்து ரசித்து கூழ்மமாக்கி உணவின் சுவை மறைந்த பின்னர் உணவுக் கூழ்மத்தினை இரைப்பைக்கு அனுப்புங்கள்.

·         சாப்பிடும் முன்னர் சுமார் 1 மணிநேரத்திற்கு நீர் அருந்த வேண்டாம். அதே போல் சாப்பிட்டபின்னரும் 1 மணிநேரம் நீர் அருந்த வேண்டாம்.

·         சர்க்கரை மற்றும் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், கீரைகள், இலைகள் போன்றவை மட்டுமே உணவாகட்டும்.

·         ஓரிரு மாதங்களில் மருத்துவரே மருந்துகளை நிறுத்திவிடும்படிச் சொல்வதைக் கண்டு நீங்கள் மகிழ்வீர்கள். மருத்துவரின் துணையுடன் மருந்துகளைத் தூர எறிந்துவிடுங்கள்.

No comments: